sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

கோபமா... வேண்டாமே!

/

கோபமா... வேண்டாமே!

கோபமா... வேண்டாமே!

கோபமா... வேண்டாமே!


ADDED : பிப் 28, 2013 11:02 AM

Google News

ADDED : பிப் 28, 2013 11:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒவ்வொன்றிற்கும் ஒரு பருவம் உண்டு. வானின் கீழ் உள்ள ஒவ்வொரு நோக்கிற்கும் ஒரு காலம் உண்டு.

* பிறப்பதற்கு ஒரு காலமும், இறப்பதற்கு ஒரு காலமும், விதைப்பதற்கு ஒரு காலமும், விதைத்தலின் விளைச்சலைப் பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு.

* தகப்பன்மார்களே! உங்கள் குழந்தைகளுக்கு எரிச்சலைக் கிளப்பாதீர்கள். இல்லையெனில் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.

* உன் மனைவி உன் வீட்டோரங்களிலுள்ள கனி தரும் திராட்சைக் கொடிபோல் இருப்பாள். உன் குழந்தைகள் உன் பந்தலைச் சுற்றிலும் ஓலிவ் மரக்கன்று போல் தழைத்திருப்பார்கள்.

* பாலைக் கடைந்தால் வெண்ணெய் பிறக்கும். மூக்கைப் பிசைந்தால் ரத்தம் பிறக்கும். கோபத்தை வலியுறுத்தினால் சண்டை தான் பிறக்கும்.

* அவனுடைய கை ஒவ்வொருவனுக்கும் எதிராக இருக்கும். ஒவ்வொருவன் கையும் அவனுக்கு எதிராக இருக்கும்.

* அசட்டுத்தனமான வீண்கேள்விகளைத் தவிர்த்துவிடு. அவை சச்சரவுகளையே பிறப்பிக்கின்றன.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us